<சேலம் அழகாபுரம் கிளை நூலகத்தில், சர்வதேச மனித உரிமைகள் சமூக நீதி சபை title>
சேலம் அழகாபுரம் கிளை நூலகத்தில்,  சர்வதேச மனித உரிமைகள் சமூக நீதி சபை,  தமிழக அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, அழகாபுரம் கிளை நூலகம் இணைந்து டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது.

 

 

இந்த முகாமில் கிளை நூலகம் வாசகர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 

 

 

இந்த முகாமில் சர்வதேச மனித உரிமைகள் சமூகநீதி சபையின் சேலம் மாவட்ட தலைவி சர்மிளா சரவணன்,  மேற்கு மாவட்ட தலைவர் எழிலரசு,  சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர். செல்வமூர்த்தி,  

 

டாக்டர். சசிக்குமார், பணி ஓய்வு டிஎஸ்பி முத்துமாணிக்கம், நூலகர் சம்பத் மற்றும் செயலாளர்கள், துணை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image