திருப்பூர் பசும்பொன் முக்குலத்தின் முப்பெரும் விழா

திருப்பூர் பசும்பொன் பக்தர்கள் பேரவை சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கினார் 


திருப்பூர் பசும்பொன் பக்தர்கள் பேரவை முக்குலத்தின் முப்பெரும் விழா மாமன்னர் ராஜராஜ சோழன் 1034 வது சதயவிழா மருதுபாண்டியர்களின் 118 வது குருபூஜை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 112 ஜெயந்தி விழாவை முன்னிட்டு முப்பெரும் விழாவாக நடைபெற்றது இவ்விழா சார்பாக திருப்பூர் பெரியபாளையம் பகுதியில் அமைந்துள்ள சிவ சர்மிளா குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகத்திற்கு பசும்பொன் பக்தர்கள் பேரவை நிறுவனர் ராயல் லட்சுமணன் தலைமையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு லட்சம் மதிப்புமிக்க நலத்திட்ட உதவிகள் குழந்தைகளுக்கு தேவையான உணவு ஆடைகள் மளிகை சாமான்கள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது அறக்கட்டளைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்கினார் மற்றும் ஐந்தாம் ஆண்டு கொடியேற்ற விழா அன்னதானமும் நடைபெற்றது விழாவில் மாநில பொதுச்செயலாளர் சுடலைமுத்து கவுரவ தலைவர் திருப்பூர் மாவட்ட தலைவர் கனகராஜ் மாவட்ட துணைத்தலைவர் போஸ்பாண்டி மாவட்ட செயலாளர் மாறி பாண்டி மாநகர செயலாளர் கே எஸ் குமார் மற்றும் பசும்பொன் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image