முதுகுளத்தூரில் நகர் முழுவதும் தீயனைப்பு வாகனம் மூலம் முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் மாலதி தலைமையில் தீயனைப்பு வாகனம் மூலம் தாலுகா அலுவலகம், பஜார் , பஸ் நிலையம் மருத்துவமனை வளாகம் உள்பட நகர் முழுவதும் தீயனைப்பு வாகனம் மூலம் கிரிமீ நாசினி தெளிக்கப்பட்டன. தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம் , தமிழ்வானன், வட்டார மருத்துவ அதிகாரி நெப்போலியன் சுகாதர ஆய்வாளர் நேதாஜி .


   முதுகுளத்தூரில் நகர் முழுவதும் தீயனைப்பு வாகனம் மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன .
     முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் மாலதி தலைமையில் தீயனைப்பு வாகனம் மூலம் தாலுகா அலுவலகம், பஜார் , பஸ் நிலையம் மருத்துவமனை வளாகம் உள்பட நகர் முழுவதும் தீயனைப்பு வாகனம் மூலம் கிரிமீ நாசினி தெளிக்கப்பட்டன. 
   தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம் , தமிழ்வானன், வட்டார மருத்துவ அதிகாரி நெப்போலியன் சுகாதர ஆய்வாளர் நேதாஜி  ஆகியோர் கூறும் இடங்களிலெல்லாம் தீயனைப்பு வாகனம் மூலம் கிரிமி நாசின் தெளிக்கப்பட்டன.


Popular posts
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image
முதுகுளத்தூர் கடலாடி ஒன்றிய திமுக பொறுப்பாளராக ஆப்பனூர் மு.ஆறுமுகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது